தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிறந்த பள்ளிக்கு கலெக்டர் வாழ்த்து

சிவகங்கை, நவ.21: சிவகங்கை அருகே குமாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவர் சேர்க்கை, ஆங்கில வழியில் எண்ணும் எழுத்தும் பயிற்று முறை உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் அடிப்படையில் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டது. இதற்கான விருது மற்றும் கேடயம் பள்ளி கல்வித்துறை அமைச்சரால் வழங்கப்பட்டது. இந்நிலையில் இப்பள்ளி தலைமையாசிரியர் செல்வமலர், உதவி ஆசிரியர்கள் சந்திரலேகா, ஆரோக்கியஜெஸி, ஊராட்சி மன்ற தலைவர் சூரியகலா மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம், மேலாண்மைக்குழு நிர்வாகிகள், கிராமத்தினர் கலெக்டர் ஆஷாஅஜித்தை சந்தித்து கேடயத்தை வழங்கி வாழ்த்து பெற்றனர். தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து மற்றும் கல்வித்துறை அலுவலர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Advertisement

Advertisement