தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அன்னூர் பைல் 1 பூட்டிக்கிடக்கும் ஊராட்சி மன்ற அலுவலகம்; மக்கள் ஏமாற்றம்

அன்னூர், ஆக.12: அன்னூர், சத்தி சாலையில் பட்டறை பேருந்து நிறுத்தம் அருகே அ.மேட்டுப்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் உள்ளாட்சி செயலர், 100 நாள் வேலைத்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்டோர் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஊராட்சி மன்ற அலுவலகம் பெரும்பாலான நேரம் பூட்டியே கிடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்தால் மீட்டிங், களவேலை என காரணம் தெரிவித்து அலுவலகத்தை மூடிவிட்டு அலுவலர்கள் சென்று விடுகின்றனர். மணிக்கணக்கில் காத்திருந்து அதன் பிறகே ஊராட்சி மன்ற அலுவலர்களை பார்க்க வேண்டியுள்ளது. இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊராட்சி மன்ற அலுவலகத்தை குறித்த நேரத்தில் திறந்து செயல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.