தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதுக்கோட்டை கும்பாபிஷேக விழாவில் இரு தரப்பினர் இடையே மோதல்: இன்ஸ்பெக்டர் மண்டை உடைப்பு

 

Advertisement

புதுக்கோட்டை, மார்ச்.18: புதுக்கோட்டையில் கும்பாபிஷேக விழாவில்.இரு தரப்பினர் இடையே நடந்த மோதலில் இன்ஸ்பெக்டர் மண்டை உடைந்தது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கோவிலூர் பாலபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இந்நிலையில நேற்று இரவு அக்கோயிலில் இரு தரப்பினிடையே ஏற்பட்ட பிரச்சனையை விலக்கச் சென்றுள்ளார் ஆலங்குடி காவல் நிலைய ஆய்வாளர் சிவசுப்பிரமணின் அங்கு நடந்த தாக்குதலில் ஆய்வாளர் சிவசுப்பிரமணியனின் மண்டை உடைந்தது.

இதனையடுத்து, காயமடைந்த சிவசுப்பிரமணியன் ஆலங்குடி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், ஆய்வாளர் சிவசுப்பிரமணின் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஆலங்குடி அருகே கோவிலூர் பகுதி முழுவதும், புதுக்கோட்டை எஸ்பி அபிஷேக் குப்தா தலைமையிலான நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு கோயிலில் கூடியிருந்த இரு தரப்பினரையும் அங்கிருந்து வெளியேற்றி வருகின்றனர்.

Advertisement

Related News