சிந்தாதிரிப்பேட்டையில் கோயிலுக்கு சொந்தமான ரூ.30 லட்சம் நிலம் மீட்பு
Advertisement
இதனால் கோயிலுக்கு அருகில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிடும் வகையில் உஸ்மான்கான் தெருவில் 520 சதுரடி கொண்ட வணிக மனையில் அமைந்துள்ள கட்டிடம், ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டது. இந்த இடம், சென்னை உதவி ஆணையர் கி.பாரதிராஜா முன்னிலையில் கோயில் வசம் சுவாதீனம் எடுக்கப்பட்டது. இந்த சொத்தின் தற்போதைய மதிப்பு ரூ.30 லட்சம். இந்த நிகழ்வின் போது கோயில் செயல் அலுவலர் ரமேஷ், ஆய்வாளர் மணி மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
Advertisement