தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மின் கசிவு காரணமாக டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ பிடித்து எரிந்தது

Advertisement

அண்ணாநகர்: கோயம்பேடு ஜெய்நகர் பூங்கா பின்புறம் உள்ள டிரான்ஸ்பார்மரில் மின் கசிவு காரணமாக வெடித்து தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கோயம்பேடு ஜெய்நகர் பூங்கா பின்புறம் உள்ள டிரான்ஸ்பார்மர் நேற்று அதிகாலை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி தீப்பிடித்து எரிந்தது. இதன்காரணமாக மின் தடை ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்தது.பொதுமக்கள் கோயம்பேடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் டிரான்ஸ்பார்மரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். அதனைத்தொடர்ந்து, மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் எரிந்து சேதம் அடைந்த டிரான்ஸ்பார்மரை உடனடியாக அகற்றிவிட்டு புதிய டிரான்ஸ்பார்மர் பொருத்தி மின் இணைப்பு கொடுத்தனர். இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். அதில், மின் கசிவு ஏற்பட்டு டிரான்ஸ்பார்மர் தீ பிடித்தது தெரியவந்தது. பொதுமக்கள் கூறுகையில், ‘’அதிகாலை 2.30 மணி அளவில் குண்டுவெடிப்பதுபோல் சத்தம் கேட்டதால் அதிர்ச்சி அடைந்தோம். இதனால் வெளியே வந்து பார்த்தபோது டிரான்ஸ்பார்மர் எரிந்துகொண்டு இருந்தது. தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்து பெரிய அசம

Advertisement

Related News