தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மகன் படிக்காமல் ஊர் சுற்றியதால் தாய் தூக்கிட்டு தற்கொலை

வேளச்சேரி, நவ.15: வேளச்சேரி தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் பானுமதி (38). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கணவர் பிரிந்து சென்றதால், மகன், மகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் பானுமதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து வந்த வேளச்சேரி போலீசார், பானுமதியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, கல்லூரியில் முதலாமாண்டு படித்து வரும் தனது மகன், கடந்த ஒரு மாதமாக கல்லூரிக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இதுகுறித்து மகனிடம் பானுமதி கேட்டு திட்டியுள்ளார். இதனால் இருவர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த பானுமதி தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக, தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement

Related News