தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தூத்துக்குடி மாவட்டத்தில் பிடிஓக்கள் மாற்றம்

தூத்துக்குடி, செப். 29: தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம், வைகுண்டம், திருச்செந்தூர், உடன்குடி பிடிஓக்கள் மாற்றப்பட்டுள்ளனர்.சாத்தான்குளத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய சுரேஷ், வை வட்டார வளர்ச்சி அலுவலராக மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக வைகுண்டம் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய ராஜேஷ்குமார், சாத்தான்குளம் வட்டார வளர்ச்சி அலுவலராக மாற்றப்பட்டுள்ளார். இதுபோல் திருச்செந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய இப்ராஹிம் சுல்தான், உடன்குடி வட்டார வளர்ச்சி அலுவலராகவும், உடன்குடி வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய ஜான்சிராணி, திருச்செந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.இதற்கான உத்தரவை தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் பிறப்பித்துள்ளார்.

Advertisement

Advertisement

Related News