தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திடீரென தீப்பற்றி எரிந்த கார்

 

Advertisement

செங்கல்பட்டு, நவ. 5: திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு அடுத்த ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (31). இவர், கார் ஓட்டுனர். தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊரான கும்பகோணத்திற்கு குடும்பத்துடன் ‘மாருதி-800’ காரில் சென்றார். இதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை மீண்டும் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது, இரவு 10.30 மணி அளவில் செங்கல்பட்டு அருகில் பழவேலி ஜிஎஸ்டி சாலையில் வந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில், காரில் பெட்ரோல் வாசனை வரவே உடனே காரை சாலை ஓரம் நிறுத்தி விட்டு அனைவரும் காரில் இருந்து இறங்கினர். இதனை தொடர்ந்து, திடீரென காரின் முன் பக்கம் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனைக்கண்ட சக வாகன ஓட்டிகள் செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதில், கார் முழுதும் எரிந்து சேதமடைந்தது. இது குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Related News