தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அறந்தாங்கியில் ரத்ததான முகாம்

 

Advertisement

அறந்தாங்கி, அக். 11: அறந்தாங்கியில் தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் சைக்கிளிங் சங்கம் இணைந்து ரத்ததான முகாம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.ரோட்டரி சங்கத் தலைவர் அப்துல் பாரி தலைமை வகித்தார். ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், மருத்துவர்கள் விஜய், ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்எல்ஏ ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேரணியை துவக்கி வைத்தார். தொடர்ந்து அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாமில் 55 யூனிட் ரத்தம் பெறப்பட்டது. பழனிவேல் வரவேற்றார். செயலாளர் ஆண்டோ பிரவின் நன்றி கூறினார்.

 

Advertisement

Related News