தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்போரூரில் மண் வளம் காப்போம் விழிப்புணர்வு பேரணி

Advertisement

திருப்போரூர்: எஸ்.ஆர்.எம். வேளாண் அறிவியல் கல்லூரி மாணவர்கள் திருப்போரூரை அடுத்துள்ள கிராமங்களில் தங்கி விவசாய பணிகள் குறித்து ஆய்வு செய்தும் பயிற்சி பெற்றும் வருகின்றனர். இதன், ஒரு பகுதியாக `மண் வளம் காப்போம்’ என்ற தலைப்பில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. திருப்போரூர் வாணி வித்யாலயா பள்ளி தாளாளர் மலர்விழி நடேசன், தலைமை ஆசிரியை பிரியா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த பேரணியில் வேளாண்மையின் முக்கியத்துவம், மண் வளத்தை பாதுகாத்தல், சுற்றுச்சூழல் ஆகியவை குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி மாணவ - மாணவிகள் திருப்போரூர் ரவுண்டானாவில் இருந்து தண்டலம் ஊராட்சி அலுவலகம் வரை ஊர்வலமாக சென்றனர்.

Advertisement

Related News