தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பழநியில் ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு

 

Advertisement

பழநி, நவ. 22: பழநியில் ரயில்வே போலீஸ் சார்பில் ரயில் நிலைய வளாகத்திற்கு வந்து செல்லும் ஆட்டோ டிரைவர்கள், குதிரை வண்டி ஓட்டுபவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் ஐயப்ப பக்தர்கள் சீசன் என்பதால் பொது இடங்களில் சந்தேக நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக போலீசிற்கு தகவல் கொடுக்க வேண்டும்.

குழந்தைகள் தனியாக சுற்றி திரிந்தால் 1098 என்ற எண்ணிற்கு தகவல் கொடுக்க வேண்டும். அரசின் விதிமுறைகளை கடைபிடித்து பயணிகளை தங்களது வாகனங்களில் அழைத்துசெல்ல வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. இதில் ஆட்டோ டிரைவர்கள் மற்றும் குதிரை வண்டி ஓட்டுபவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News