தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாயகனைப்பிரியாள் கிராமத்தில் திமுக தெருமுனை பிரச்சார கூட்டம்

தா.பழூர், டிச.8: அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் நாயகனைப்பிரியாள் கிராமத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, மாவட்ட கழக செயலாளரும், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சருமான சா.சி.சிவசங்கர் வழிகாட்டுதலின்படி தா.பழூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

Advertisement

மாவட்ட மருத்துவர் அணி தலைவர் சங்கர் வரவேற்புரை ஆற்றினார். ஒன்றிய கழக செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் தலைமையில், கிளை கழக நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் தலைமை கழக இளம் சொற்பொழிவாளர் கோகுல் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் மாவட்ட பார்வையாளர் முருகேசன்,

அவைத்தலைவர் சூசைராஜ், ஒன்றிய துணை செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட அணி நிர்வாகிகள் சங்கர், கார்த்திகேயன், கார்த்திகைகுமரன், சம்மந்தம், எழிலரசி அர்ச்சுனன், மகாலிங்கம் மற்றும் ஒன்றிய அணி நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக வாக்குச்சாவடி முகவர் ஜெயராஜ் நன்றி கூறினார்.

 

Advertisement