தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த குண்டலபல்லி செல்லும் சாலையில் உள்ள ராஜபாளையம் கிராமம் அருகே உள்ள விவசாய

 

Advertisement

வேலூர்: வேலூரில் தொழிலாளி மீது சரமாரி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் வாலிபரை போலீசார் கைது செய்தனர். வேலூர் கொணவட்டத்தைச் சேர்ந்தவர் முஸ்தபா(30), கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் வேலூரில் இருந்து கொணவட்டம் நோக்கி சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சேண்பாக்கம் சந்திப்பு அருகே சென்றபோது, எதிரே வந்த சேண்பாக்கத்தை சேர்ந்த காமேஸ்வரன்(25) என்பவர், முஸ்தபாவை வழிமறித்து தகராறில் ஈடுபட்டாராம். மேலும் ஆத்திரமடைந்தவர், முஸ்தபாவை சரமாரி தாக்கியதாக தெரிகிறது. இதில் காயமடைந்தவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு வேலூர் பென்ட்லெண்ட் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து முஸ்தபா வேலூர் வடக்கு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காமேஸ்வரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement