தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இ-நாம் சந்தை திட்டத்தை வேளாண் அதிகாரி ஆய்வு

வாழப்பாடி, ஆக.31: சென்னை வேளாண்மை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையர் அலுவலகத்திலிருந்து, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர் (ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்) மோகன், சேலம் விற்பனை குழு, சேலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மற்றும் வாழப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இ-நாம் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தை ஆய்வு மேற்கொண்டார். அப்போது சேலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கிடங்குகளில் இருப்பு வைக்கபட்டுள்ள மஞ்சள் மற்றும் பாசிபயிறு ஆகிய விளைபொருட்களை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் இ-நாம் மூலம் நடைபெற்ற மறைமுக ஏலத்தை பார்வையிட்டு, விவசாயிகளுடன் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் சேலம் விற்பனை குழு முதுநிலை செயலாளர் சுரேஷ்பாபு மற்றும் சேலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சுப்ரமணி ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement

Advertisement