தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அக்னி மாரியம்மன் கோயில் திருவிழா

சேந்தமங்கலம், மார்ச் 20: எருமப்பட்டியில், அக்னி மாரியம்மன் கோயில் தேர் திருவிழாவையொட்டி முகூர்த்தகால் நடப்பட்டது. எருமப்பட்டி பேரூராட்சியில், பஸ் நிலையம் அருகே அமைந்துள்ள அக்னி மாரியம்மன் கோயில் திருவிழா, பங்குனி மாதத்தில் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா, காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. முன்னதாக, பஸ் நிலையம் அருகே உள்ள விநாயகர் கோயிலில் இருந்து சக்தி அழைக்கப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து, அக்னி மாரியம்மன் கோயிலில் முன்பு முகூர்த்த கால் நடப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி வருகிற 23ம் தேதி, தேர்பூட்டு நிகழ்ச்சி, 24ம் தேதி மாவிளக்கு பூஜை, மாலை தீ மிதித்தல், 25ம் தேதி பொங்கல் வைத்தல், மாவிளக்கு பூஜை, 26ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சுந்தர்ராஜ், ஆய்வாளர் முருகன் விழா மற்றும் குழுவினர் செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News