தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செய்யாறு அருகே வடமாநில வாலிபரை கத்தியால் குத்தி வழிப்பறி ஒருவர் கைது, நண்பருக்கு வலை

செய்யாறு, அக். 25: மேற்குவங்க மாநிலம் நபியா மாவட்டம், பாராக்கண்ட்கார் தாலுகா, சோட்டா சண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன் மண்டல். இவரது மகன் அப்துல் காலிக் மண்டல் (22), இவர் செய்யாறு அருகே உள்ள பாவூரில் கல்குவாரி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மதியம் சுமார் 2 மணி அளவில் மாங்கால் கூட்ரோட்டிற்கு வந்து தனக்கு தேவையான மளிகைப் பொருட்களை வாங்கிக் கொண்டு பாவூர் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்கள் அப்துல் காலிக் மண்டலிடம் கத்தியை காட்டி உன்னிடம் இருக்கும் பணம், செல்போனை தரும்படி கேட்டு வழிப்பறி செய்துள்ளனர்.

Advertisement

பணம் கொடுக்க மறுத்ததால் மர்ம நபர்கள் அப்துல்காலிக் மண்டலை கத்தியால் கிழித்து காயப்படுத்தி உள்ளனர். இவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வருவதைப் பார்த்து மர்ம நபர்கள் பைக்கில் தப்பி சென்றனர்‌.

காயமடைந்த அப்துல் காலிக் மண்டல் மேல் சிகிச்சைக்காக ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதுகுறித்து புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கோகுல் ராஜன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், வடமாநில வாலிபரிடம் வழிப்பறி செய்த மாத்தூர் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் அன்பழகன்(21) என்பவரை போலீசார் நேற்று மாலை கைது செய்து, அவரிடம் இருந்த பைக்கை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவான இவரது நண்பர் சஞ்சய்(21) என்பவரை தேடி வருகின்றனர்.

Advertisement

Related News