தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கம்பத்தில் தெருநாய் கடித்து 20 பேர் காயம்: இரவில் செல்ல பெண்கள், குழந்தைகள் அச்சம்

 

Advertisement

கம்பம், அக்.8: தேனி மாவட்டம், கம்பம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இங்கு தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிகின்றன. சாலைகளில் டூவீலர்களை விரட்டிச் செல்வது, குழந்தைகளை கடிக்க முயல்வது என பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. இதனால், நகரில் பெண்கள், குழதைகள் இரவு நேரங்களில் தனியாக செல்வதற்கு அச்சப்படுகின்றனர். அவ்வப்போது தெருநாய்கள், பொதுமக்களை கடிக்கும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மேல் நகரில் உள்ள கிராமச்சாவடி தெருவில், தெருநாய் ஒன்று பொதுமக்களை விரட்டி, விரட்டி கடிக்க தொடங்கியது. கிராமச்சாவடி தெருவைத் தொடர்ந்து, அரிசி கடைத் தெரு, வேலப்பர் கோயில் வீதி என 20 பேரை நாய் கடித்துக் குதறியதாக கூறப்படுகிறது. நாய் கடித்த அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பொதுமக்களை கடித்த தெருநாயை நகராட்சி ஊழியர்கள் தேடி வருகின்றனர். இதனால், நகரில் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் பொதுமக்கள் சென்று வந்தனர். மேலும், நகரில் நாய்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement