தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவம்பாடி அருகே கேரள அரசு பேருந்து ஆற்றில் கவிழ்ந்ததில் 2 மூதாட்டிகள் பலி

 

Advertisement

பாலக்காடு, அக். 10: கோழிக்கோடு மாவட்டம் திருவம்பாடி அருகே கேரள அரசு போக்குவரத்துக்கழக பேருந்து நேற்று முன்தினம் ஆற்றில் கவிழ்ந்ததில் 2 மூதாட்டிகள் பலியாயினர். மேலும் 35 பயணிகள் காயமடைந்தனர். கோழிக்கோடு திருவம்பாடி பஸ் நிலைய அரசு பஸ் முத்தப்பன் புழாவில் இருந்து முக்கத்திற்கு 45 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. காளியாப்புழா ஆத்துப்பாலம் இறக்கத்தில் பஸ் சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் ஆத்துப்பாலத்தின் கைப்பிடிகளை இடித்து உடைத்து விட்டு 20 அடி பள்ளத்தில் ஆற்றில் கவிழ்ந்தது. இதில் ஆனக்காம்பொயிலை சேர்ந்த த்ரேஷியாம்மா (75), கண்டண் சாலை சேர்ந்த கமலா (61) ஆகிய 2 மூதாட்டிகள் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

மேலும் பஸ் டிரைவர் ஷிபு (49), நடத்துனர் ரஜீஷ் ஆகியோர் காயங்களுடன் உயிர் தப்பினர். இந்நிலையில், ஊர் மக்கள், போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் இணைந்து காயமடைந்த 35 பயணிகளை மீட்டு அருகிலுள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து திருவம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News