தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சந்து கடையில் மது விற்ற 2 பேர் கைது

சேந்தமங்கலம், மார்ச் 6: சேந்தமங்கலம் அருகே வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்த பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். சேந்தமங்கலம் அடுத்துள்ள கொண்டமநாயக்கன்பட்டி, சிவியாம்பாளையம் ஆகிய பகுதியில் அனுமதியின்றி கள்ளத்தனமாக மது விற்பனை செய்யப்பட்டு வருவதாக, சேந்தமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் எஸ்ஐ தமிழ்குமரன் தலைமையில் போலீசார், அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். தற்போது கொண்டமநாயக்கன்பட்டி பகுதியில் வீட்டில் மதுபாட்டுகளை மொத்தமாக பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு 24மணி நேரமும் விற்பனை செய்த ரேவதி(50), சிவியாம்பாளையத்தை சேர்ந்த ராமர் (45) ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 55 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News