தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிறுநீரகம் பாதுகாப்பு திட்டத்தில் 1.62 லட்சம் பேர் பயன்

 

Advertisement

கோவை, நவ. 5: தமிழக அரசு தொற்றா நோயாளிகளுக்கு ஏற்பட கூடிய சிக்கல்களை கருத்தில் கொண்டு சிறுநீரக செயலிழப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வகையில் சிறுநீரகம் பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் பெண் சுகாதார தன்னார்வலர்கள் மூலம் துணை ஆரம்ப நிலையத்தில் சிறுநீரக பரிசோதனை செய்யப்படுகிறது.

இதில், பாதிப்பு கண்டறியப்படும் நபர்களுக்கு மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்படுகின்றனர். அதன்படி, கடந்த ஆண்டு ஜூலை 10ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் வரை ஆரம்ப சுகாதார நிலையம் மூலமாக 1 லட்சத்து 36 ஆயிரத்து 891 பேரும், துணை சுகாதார நிலையங்கள் மூலம் 25 ஆயிரத்து 341 பேரும் என மொத்தம் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 232 பேர் பயன் அடைந்துள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Related News