0
திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே டயர் வெடித்ததால் மரத்தின் மீது கார் மோதி சிறுவன் உயிரிழந்தான். நூருல் அமீன் (12) உயிரிழந்த நிலையில், தாய், சகோதரர்கள் அய்மன் (6), அயான் (6) படுகாயம் அடைந்துள்ளனர்.