சென்னை: புயலால் ஏற்பட்ட சேதங்களை ஒன்றிய அரசு பார்வையிட்டு உடனடியாக நிவாரணம் தர வேண்டும் என விஜய்வசந்த் எம்.பி தெரிவித்துள்ளார். மழை சேதங்களை மதிப்பீடு செய்ய நிபுணர் குழுவை ஒன்றிய அரசு அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.
Advertisement
CINEMA
ASTROLOGY
VIDEOS
Epaper சென்னை: புயலால் ஏற்பட்ட சேதங்களை ஒன்றிய அரசு பார்வையிட்டு உடனடியாக நிவாரணம் தர வேண்டும் என விஜய்வசந்த் எம்.பி தெரிவித்துள்ளார். மழை சேதங்களை மதிப்பீடு செய்ய நிபுணர் குழுவை ஒன்றிய அரசு அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.