Home/செய்திகள்/சைபர் கிரைம் வழக்கு; 5 மாதத்தில் ரூ.10 கோடி மீட்பு: காவல்துறை தகவல்
சைபர் கிரைம் வழக்கு; 5 மாதத்தில் ரூ.10 கோடி மீட்பு: காவல்துறை தகவல்
03:11 PM Jun 18, 2025 IST
Share
சென்னை: சைபர் கிரைம் குற்ற வழக்குகளில் கடந்த 5 மாதத்தில் ரூ.10.45 கோடி மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. ரூ.218 கோடியில் ரூ.48 கோடி முடக்கப்பட்டுள்ளது; ரூ.10,45 கோடி வங்கிக் கணக்கில் திரும்பப் பெறப்பட்டுள்ளது.