சென்னை : சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் நீதிபதிகள் ஆர்.ஹேமலதா, எஸ். எஸ்.சுந்தர், ஏ.ஏ. நக்கீரன், வி.பவானி, வி.சிவஞானம் ஆகியோர் வரும் மே மாதம் ஓய்வு பெறுகின்றனர். 5 நீதிபதிகள் ஓய்வு பெறுவதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆக குறைகிறது. இந்நிலையில், உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் காலிப்பணியிடங்கள் 15 ஆக அதிகரித்துள்ளது.
உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் காலிப்பணியிடங்கள் 15 ஆக அதிகரிப்பு
0
previous post