தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிடி கொழுக்கட்டை - வெல்லம்

Advertisement

தேவையானவை:

உடைத்த அரிசி ரவை - 1 கப்,

நீர் - 2½ கப்,

வெல்லம் - (உடைத்தது) - 1½ கப்,

தேங்காய் துருவல் - ½ மூடி,

ஏலக்காய் பொடி - ½ கப்,

முந்திரி - 4 (சிறியதாக கிள்ளிக் கொள்ளவும்),

திராட்சை - 10.

செய்முறை:

அடிகனமான பாத்திரத்தில் நீர் ஊற்றி வெல்லத்தை கரைய விட்டு வடிகட்டவும். பாகு காய்ச்ச அவசியமில்லை. வடிகட்டிய வெல்லக் கரைசலை பாத்திரத்தில் ஊற்றி, தேங்காய் துருவல் சேர்த்து கொதிக்க விடவும். அதில் உடைத்து வைத்த அரிசி ரவையை சிறிது சிறிதாக சேர்த்து கிளறி ஏலப்பொடி மற்றும் முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து கலந்து சிறுதீயில் மூடி வைக்கவும். பிறகு ஆறியதும். கையால் பிடித்து ஆவியில் வைத்து எடுக்கவும். வெண்ணெய் அல்லது நெய் தொட்டு சாப்பிட ருசியாக இருக்கும்.

 

Advertisement

Related News