தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதினா போளி

தேவையானவை:

Advertisement

புதினா - ஒரு கப் (பொடியாக நறுக்கியது),

கோதுமை மாவு - ½ கப்,

மைதா - ¾ கப்,

மசித்த உருளைக்கிழங்கு - 1 கப்,

மிளகாய் தூள் - ½ டீஸ்பூன்,

மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப,

நெய் - 1 டீஸ்பூன்.

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு புதினா, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி மசித்த உருளைக்கிழங்குடன் உப்புச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். மைதா, கோதுமை மாவு, உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து ஒரு ஸ்பூன் நெய் தடவி 1 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு மைதாக் கலவையை சிறிது எடுத்து சப்பாத்தியாக இட்டு அதில் புதினா பூரணத்தை வைத்துப் போளியாக தட்டி, தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் எண்ணெய் போட்டு சுட்டு எடுக்கவும்.

Advertisement