தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேங்காய்ப்பால் இனிப்பு போண்டா

தேவையானவை:

Advertisement

*தேங்காய் - ½ மூடி

*பச்சரிசி - 50 கிராம்

*வெள்ளை உளுந்து - 250 கிராம்

*சர்க்கரை - 200 கிராம்

*ஏலக்காய் - 5

*எண்ணெய்

*உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

தேங்காயை துருவி பால் எடுக்கவும். கிரைண்டரில் ஊறவைத்த அரிசி, உளுந்து, உப்பு போட்டு அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சிம்மில் வைத்து, மாவை சிறு சிறு போண்டாவாக போட்டு பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும். தேங்காய்ப்பாலில் சர்க்கரை, ஏலக்காய் தட்டி போட்டு பரிமாறும் போது போண்டாவை போட்டு சாப்பிட சுவையான இனிப்பு போண்டா ரெடி. மாலை நேரத்தில் சாப்பிட ஏற்றது.

Advertisement

Related News