தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நெய் சோறு

Advertisement

தேவையானப் பொருட்கள்

வடித்த சாதம் - 1 கப்

நெய் - 2 டேபிள் ஸ்பூன்

கொழுந்து முருங்கைக் கீரை - சிறிது

சின்ன வெங்காயம் - 10

பச்சை மிளகாய் - 2

கடுகு - 1/4 டீஸ்பூன்

சீரகம் - 1/2 டீஸ்பூன்

பூண்டு - 5 பல்

முந்திரி - 10

மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு.

செய்முறை

அடுப்பில் வாணலி வைத்து நெய் ஊற்றி கடுகு, சீரகம் தாளித்து பச்சை மிளகாய், வெங்காயம், நறுக்கிய பூண்டு போட்டு வதக்கி, கொழுந்து முருங்கை இலைகளை போட்டு பொரிக்கவும். பிறகு முந்திரி போட்டு வதக்கி வடித்த சாதத்தை போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து மிளகுத்தூள் தூவி கிளறி இறக்கவும். சுவையான நெய் சோறு தயார்

Advertisement