தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பருத்திப் பால்

தேவையானவை:

பருத்திக்கொட்டை ஒரு கைப்பிடி பச்சரிசி மாவு 2 ஸ்பூன்

தேங்காய் துருவல் 1/2 கப்

வெல்லம் தேவையானது

சுக்கு தூள் 1/2 ஸ்பூன்

ஏலக்காய் தூள் 1/4 ஸ்பூன்

மிளகுத்தூள் 1/2 ஸ்பூன்

செய்முறை:

பருத்தி கொட்டைகளை நன்கு கழுவி ஆறு மணி நேரம் ஊற வைக்கவும். இரவே ஊறவைத்து விட்டால் காலையில் செய்ய சுலபமாக இருக்கும். ஊறிய பருத்திக் கொட்டைகளை மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு அரைத்து பால் எடுக்கவும். இரண்டு முறை அரைத்து வடிகட்டி பால் எடுத்து வைக்கவும்.துருவிய தேங்காயை சிறிது வெதுவெதுப்பான நீர் விட்டு அரைத்து கெட்டியான தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும். பருத்திப்பாலை அரிசி மாவுடன் சேர்த்து கலந்து கொதிக்க விடவும். வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து ஒரு கொதி வந்ததும் வடிகட்டி பருத்தி பாலுடன் சேர்த்து கொதிக்க விடவும்.ஏலக்காய்த்தூள், சுக்கு தூள், மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்கு கொதித்ததும் எடுத்து வைத்த தேங்காய் பால் கலந்து கொதி வருவதற்கு முன் எடுத்து விடவும். தேங்காய்ப்பால் விட்டதும் கொதிக்க விட வேண்டாம். பரிமாறும் பொழுது பருத்தி பாலை விட்டு மேலாக சிறிது தேங்காய் துருவல் சேர்த்து பருக உடலுக்கு மிகுந்த பலம் தரும் பருத்தி பால் தயார்.

 

Related News