0
சென்னை: கோவை, நீலகிரி மாவட்டத்துக்கு நாளை, நாளை மறுநாள் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.