0
கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் கேரளாவைச் சேர்ந்த சத்தியவான் என்ற நபரிடம் ரூ.35 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கேரள நபரிடம் இருந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் போலீசார் பறிமுதல் செய்தனர்.