கோவை: கோவையில் கல்லூரி மாணவர்கள் அறை எடுத்து தங்கி இருக்கும் சரவணம்பட்டி, பீளமேடு, குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இடங்களில் போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். அறைகளில் போதைப்பொருட்கள், ஆயுதங்கள் உள்ளனவா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் கல்லூரி மாணவர்கள் அறையில் சோதனை
73
previous post