0
மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தானில் வைகை ஆற்றில் மூழ்கி 11ம் வகுப்பு மாணவன் உயிரிழந்துள்ளான். ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வை காண வந்தபோது நீரில் மூழ்கி மாணவன் ஜெயவசீகரன் உயிரிழந்துள்ளான்.