சென்னை: உலகினை உழைப்பால் செலுத்தும், உலகினுக்குத் தங்கள் வியர்வையால் உயிரூட்டும் பாட்டாளி வர்க்கத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உழைப்பாளர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். உழைப்பாளர்களின் நலன் காக்கும் நமது முயற்சிகள் தொடரும், ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம். அதற்கு இந்த மே தினம் மேலும் ஊக்கத்தினை வழங்கட்டும்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உழைப்பாளர் தின வாழ்த்துகள்.
0