சென்னை: ஆளுநர் மீதான தீர்மானம் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தர கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு தந்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார். உண்மையில், எந்தவொரு ஜனநாயகத்திலும் சட்டமன்றத்தின் இறையாண்மையே உயர்ந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநர் மீதான தீர்மானம் தொடர்பாக டெல்லி முதல்வருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி
previous post