புதுச்சேரி: சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்படவுள்ள நிலையில் ஆளுநர் தமிழிசை நன்றி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இருவருக்கும் தமிழிசை நன்றி கூறினார். சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் சேவையை செப்.24ல் பிரதமர் மோடி காணொளியில் தொடங்கி வைக்கவுள்ளார்.