0
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ரூ.10.50 லட்சம் மதிப்புள்ள 700 இ-சிகரெட்டுகளை சுங்கத்துறை பறிமுதல் செய்தது. கோலாலம்பூரில் இருந்து இ-சிகரெட்டுகளை கடத்தி வந்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.