புதுடெல்லி: மக்கள் விருப்பங்களின் மூலம்தான் அதிகார மாற்றம் நடக்கிறது என கபில் சிபல் எம்பி கூறினார். பு முன்னாள் ஒனறிய சட்ட அமைச்சர் கபில் சிபல் இதுபற்றி டிவிட்டரில் பதிவிடுகையில், இந்தியாவில் மக்களின் விருப்பங்களினால் தான் அதிகார மாற்றம் நடக்கிறது. மீனாட்சி அம்மன், மதுரையை ஆண்ட மன்னருக்கு பரிசாக வழங்கியது செங்கோல். ஆள்வதற்கான தெய்வீக உரிமை பெற்றவர் என்பதை அடையாளப்படுத்தும் விதமாக அது வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் விருப்பம் மூலமே அதிகார மாற்றம்: கபில் சிபல் கருத்து
previous post