0
சென்னை: தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, நெல்லை, விருதுநகர், தென்காசி, தேனி, கன்னியாகுமரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.