மும்பை: நாடு முழுவதும் செல்போன் கட்டணத்தை 12 – 25% வரை ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம் உயர்த்தியது. ரூ.155 ஆக இருந்த மாதாந்திர கட்டணத்தை ரூ.189ஆக ஜியோ நிறுவனம் அதிகரித்துள்ளது. புதிய கட்டண உயர்வு ஜூலை 3ம் தேதி முதல் அமலுக்கு வரும் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் செல்போன் கட்டணத்தை 12 – 25% வரை உயர்த்தியது ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம்
253