Home/தமிழகம்/பில்டிங் காண்ட்ராக்டர் வீட்டில் சிபிஐ சோதனை
பில்டிங் காண்ட்ராக்டர் வீட்டில் சிபிஐ சோதனை
10:47 AM Jul 19, 2024 IST
Share
சென்னை: தேனாம்பேட்டையில் பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான பிளாட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பிரபாகரன், கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார்.