கர்நாடகா: காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக்கூட்டம் செப். 18ம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காவிரியில் இருந்து வினாடிக்கு 5,000 கன அடி நீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டது. அணைகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளதாகக்கூறி தண்ணீர் தர கர்நாடகா மறுப்பு தெரிவித்துள்ளது.