தெளிவு பெறுவோம்

?யாரை நாம் கடவுளாக நினைக்க வேண்டும்? - டி.என்.ரங்கநாதன்,திருவானைக்காவல். ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’, ‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்’ என்றெல்லாம் படித்திருக்கிறோமே! பெற்றவர்களையும், கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியரையும் தெய்வமாக மதிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். மாதா, பிதா, குரு இவர்களை நாம்கடவுளாக எண்ணி வணங்கினாலே தெய்வத்தின் அருள் நம்மிடம் வந்து சேரும் என்பதில் எந்த...

மூன்று கிணறுகள்

ஒருமுறை ஒரு மனிதன் தோட்டம் போட்டான். தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்ச ஒரு கிணறு இருந்தால் நல்லதென்று நினைத்தான். அதற்காக ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து அந்த இடத்தில் கிணறுவெட்டத் தொடங்கினான்.மிக முயன்று இருபது முழம் ஆழம் வரை வெட்டினான். இருபது முழம் வரை வெட்டியும் அந்த இடத்தில் தண்ணீர் ஊற்று எதுவும் தென்படவில்லை. அதை அப்படியே நிறுத்தி...

அம்மி மிதித்தல்

பிரதான ஹோமம் முடிந்தவுடன் அடுத்த சடங்கு அம்மி மிதித்தல் ஆண்டாள் அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் என்று இந்த வைபவத்தை சொல்லுகின்றாள். மணமகன் பெண்ணின் வலக்கால் கட்டை விரலை தன் வலக் கையால் பிடித்து பெண்ணின் மாமா அல்லது மாமி ஆகியோர் சீதனமாகத் தந்த வெள்ளியிலான மெட்டியை அணிவிக்க வேண்டும். இந்த அம்மிக்கல்லானது அக்னிக்கு வடக்கே...

லக்னாதிபதி 8, 12ல் இருந்தால் வாழ்க்கை என்ன ஆகும்?

ஜோதிட நூல்களில் சொல்லப்பட்ட பொதுப் பலன்களை அப்படியே ஜாதகத்தில் வைத்து பலன் எதிர்பார்க்கக் கூடாது. புத்தக அறிவைவிட அனுபவ அறிவு ஒரு ஜோதிடருக்கு மிகவும் முக்கியம். ஒரே மாதிரியான ஜாதகங்கள் சிறுசிறு மாறுபாடு களால் வெவ்வேறு விதமான பலன்களைத் தரும். அதனால்தான் சில ஜாதகங்களுக்கு பலன் சொல்வதில் முரண்பாடுகள் வருகின்றன. ஒரு ஜோதிடர், ஒருமுறை அடியேனிடம்...

மூலாதாரத்தில் நின்றருளும் அம்பிகை!

மூலாதாரைக நிலயா ப்ரஹ்மக்ரந்தி விபேதிநீ மணிபூராந்தருதிதா விஷ்ணுக்ரந்தி விபேதிநீ ஆஜ்ஞா சக்ராந்தராலஸ்தா ருத்ரக்ரந்தி விபேதிநீ இந்த குண்டலினி என்கிற சக்தியை எழுப்புவதற்கு நல்ல குரு தேவை. மிக மிக கடுமையான உறுதி தேவை. இதெல்லாம் கலியுகத்தில் இருக்குமா என்பது தெரியாததால், கலியுகத்தை பொறுத்த வரையில் நாம் செய்கின்ற எல்லா சாதனைகளின் மூலமாகவும் இந்த விஷயம் நடக்கும்....

அகத்தியர் என்கிற ஞானகுரு!

கயிலாய மலையில் ஈசனுக்கும், பார்வதி தேவிக்கும் திருமணம் நடைபெற்றது. முப்பத்து முக்கோடி தேவர்களும், நந்தி தேவர், விநாயகர், முருகன், பிரம்மா, விஷ்ணு என்று எல்லோரும் கயிலைக்கு சென்றனர். தேவலோக, பூலோகவாசிகள் அங்கு குழுமியிருந்தனர். இத்தனை பெருங்கூட்டத்தை தாங்காமல் வடதிசை தாழ்ந்தது. தென் திசை உயர்ந்தது. பூமியின் பாரத்தை தாங்காது பூமாதேவி தவித்தாள். ஈசனும் நிலைமையை உணர்ந்தார்....

மாதங்களில் நான் மார்கழி...

மார்கழியை வரவேற்போம்! மார்கழி பிறந்துவிட்டது. நாடெங்கும், ஊரெங்கும், வீதி எங்கும், ஏன் ஒவ்வொரு இல்லங்களிலும், ஆன்மிக ஒளி வீசப்போகும் மாதம் மார்கழி. விடிகாலையில் ஒலிக்கும் பட்சி ஜாலங்களோடு, மனம் குளிர வைக்கும் மகத்தான தெய்வீக இசை, செவிகளை நிறைத்து, மனதில் புகுந்து மகிழ்வாக்கும் மாதம். 12 மாதங்களில் இதற்கு இணையான மாதம் இல்லை. பனி விடியலில்,...

திருமாங்கல்ய தாரணம்

திருமாங்கல்ய தாரணம் ஆன உடனேயே மணமகளின் இடுப்பிலே தர்பையினால் ஆன ஒரு கயிறு கட்டப்படுகிறது. இந்த சடங்கை ஒரு சிலர் செய்யாமலும் இருக்கின்றனர். ஆயினும், இந்த சடங்கின் நோக்கத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு மௌஞ்சிதாரணம் என்று பெயர். அப்பொழுது சொ ல்லப்படும் மந்திரம் ஆதாதான சௌமனஸம் தஜாம் ஸொபாக்யம் தநூம் அக்னே அனுவ்ரதா ஊத்வா...

ஜோதிட ரகசியங்கள்

ஜோதிடத்தில் மிக முக்கியமானது ராசிச் சக்கரம். அந்த ராசிச் சக்கரத்தின் அடிப்படையில்தான் வாழ்க்கைச் சக்கரம் சுற்றுகிறது. 12 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட ராசி சக்கரத்தின் வீடுகள்தான் நம்முடைய வாழ்க்கையின் வளமையையும், செழுமையையும், வறுமையையும், திறமையையும், இன்ப துன்பங்களையும், தீர்மானிக்கிறது. வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களை நிர்ணயித்துக் கொடுக்கிறது. அதற்கு ஒரு மையப்புள்ளி வேண்டுமல்லவா. அந்த மையப்புள்ளிதான் லக்னப் புள்ளி....

சத்திரங்கள் சொல்லும் சரித்திரங்கள்!

நம் தமிழ்நாட்டில் அமைந்திருந்த சமூக சேவைகளில் சத்திரங்களின் பணிகளும் ஒன்று. அன்ன சத்திரங்கள் ஆயிரம் வைத்து ஆலயங்கள் பதினாயிரம் நாட்டி, ஏழைகள் ஆயிரமாயிரம் பேர்களின் பசியாற்றி கல்வி புகட்டி வந்திருக்கும் சத்திரங்கள் மற்றும் சாவடிகள் பல அக்காலத்தில் இருந்து வந்திருக்கின்றன.‘‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’’ என்னும் மணிமேகலை காப்பியத்தின் வாக்கிற்கேற்ப இச்சத்திரங்களும், சாவடிகளும் அமுதசுரபியாய் உணவு...