பணம் வாங்கி மோசடி செய்ததாக புகார்; நடிகை அமீஷாவுக்கு பிடிவாரண்ட்
மொராதாபாத்: உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த பவன் வர்மா என்ற நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கடந்த 2017ம் ஆண்டு ஒரு புகார் அளித்திருந்தார். அதில், ஒரு திருமண நிகழ்ச்சியில் நடனமாட நடிகை அமீஷா படேலுக்கு 11 லட்சம் முதல் 14.5 லட்சம் ரூபாய் வரை பணம் வழங்கப்பட்டதாகவும், ஆனால் அவர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்றும் குற்றம்...
ரூ.40 ஆயிரம் கோடி மோசடி வழக்கு; அமலாக்கத்துறை சம்மனை புறக்கணித்த டினா: அனில் அம்பானியிடம் நாளை விசாரணை
புதுடெல்லி: ரிலையன்ஸ் நிறுவன பணப்பரிமாற்ற மோசடி வழக்கில் டினா அம்பானி விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து தவிர்த்து வருகிறார். ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் வங்கிகளில் வாங்கிய 40,000 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கடந்த 2023ம் ஆண்டு நியூயார்க் நகரில் உள்ள விலையுயர்ந்த சொகுசு பங்களா முறைகேடாக...
எனக்கு எந்த தொகுதி என்று எடப்பாடியிடம் கேளுங்கள்: செல்லூர் ராஜூ கலகல...
வாடிப்பட்டி: மதுரையில் அதிமுக மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ, நிருபர்களிடம் கூறியதாவது: மக்களுக்கான ஒரு ஆளாக இருப்பதால் எனக்கு ஓட்டு போடுகிறார்கள். இல்லாவிட்டால், மக்கள் போயிட்டு வாங்கனு சொல்லிருவாங்க. நான் தொகுதி மாறுகிறேனா, மாறவில்லையா என்பதை எங்களது பொதுச்செயலாளர் எடப்பாடியிடம் தான் கேட்க வேண்டும். என்னைத் தோற்கடிக்க வேண்டும் என நினைப்பது வாஸ்தவம் தான். அதை...
பேஸ்புக், யூடியூப் ஓட்டு கேட்பும் செலவு கணக்கில் வரவேண்டும்: தேர்தல் கணக்கு பிரிவிற்கு உத்தரவு
சட்டமன்ற தேர்தல் விரைவில் நடக்கவுள்ளது. இதற்காக விரைவில் தேர்தல் கணக்கு பிரிவு துவக்கப்படவுள்ளது. வேட்பாளர்கள் 7 நாளுக்கு ஒரு முறை செலவு கணக்கு சமர்ப்பிக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் கமிஷன் தேர்தல் செலவு கணக்கு பிரிவிற்கு அனுப்பியுள்ள உத்தரவில், ‘‘ வேட்பாளர் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கும் போது உடன் வரும் கட்சியினர் சாப்பாடு செலவு, வாகன...
விஜய் முதலில் பரீட்சை எழுதட்டும் பாஸ் பண்றாரான்னு பார்ப்போம்: ஆர்.பி.உதயகுமார் கிண்டல்
மானாமதுரை: தேர்தல் களத்திலேயே விஜய் இல்லை, அவருக்கு அனுபவம் போதாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறினார். சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அவர் கூறியதாவது: விஜய் முதலில் பரீட்சை எழுதட்டும். மக்கள் என்ன மதிப்பெண் கொடுக்கிறார்கள், அவர் பாஸ் பண்ணுகிறாரா என பார்த்துவிட்டுதான் அவரை விமர்சனம் செய்ய முடியும். விஜய்க்கு அனுபவம் போதாது....
தங்களை தாங்களே வேட்பாளராக அறிவித்தால் நடவடிக்கை; தேர்தலில் தோற்றால் கட்சிப் பதவி காலி: கேரள காங். தலைவர்களுக்கு மேலிடம் கட்டுப்பாடு
திருவனந்தபுரம்: கேரள சட்டப்பேரவை தேர்தலில் வேட்பாளராக தங்களை தாங்களே அறிவித்துக் கொள்ளும் நபர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படும் என காங்கிரஸ் மேலிடம் எச்சரித்துள்ளது. கேரளாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் முன்னெடுப்பில் 50 சதவீதம் இடங்களை பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு வழங்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது. மதுசூதன்...
சாமானிய மக்களின் நலன் சார்ந்தது தமிழக இடைக்கால பட்ஜெட்: இந்திய கம்யூனிஸ்ட் வரவேற்பு
சென்னை: “கடும் நிதிச் சுமைகளுக்கு இடையே சாமானிய மக்களின் நலன் சார்ந்து தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் இடைக்கால வரவு - செலவு அறிக்கையை வரவேற்கிறோம்” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் இரண்டு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், 2026-27...
யுபிபிஎல், பிபிஎப் கட்சிகளுக்கு ஆப்பு; அசாமில் பாஜக கூட்டணி முறிவு: தொகுதி பங்கீட்டுக்கு ‘செக்’ வைத்ததால் திருப்பம்
கவுகாத்தி: போடோலாந்து பிராந்தியத்தில் பாஜக தனித்து களம் காண உள்ளதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், போடோலாந்து பிராந்தியத்தில் கடந்த காலங்களில் நடந்த கவுன்சில் தேர்தலில் பாஜக கணிசமான பலத்தை நிரூபித்திருந்தது. அந்த பகுதியில் புதிய மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பாலங்கள் போன்ற உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டதன்...
ஒன்றிய அரசு நிதியை விடுவிக்காததால் மாநில அரசின் பெயரில் கடன் : மெட்ரோ ரயில், ஜல் ஜீவன் திட்டத்தை மேற்கோள்காட்டி அமைச்சர் தங்கம் தென்னரசு உரை
சென்னை: தமிழ்நாட்டில் செயற்கையான நிதி நெருக்கடியை மத்திய அரசு ஏற்படுத்துவதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய அவர், மாநில அரசுகளின் செலவினங்கள் ஒருபுறம் உயர்ந்து வரும் நிலையில், ஒன்றிய அரசு பொறுப்பேற்றுள்ள திட்டங்களுக்கு மாநில அரசுக்கு உரிய நிதியை விடுவிக்காமல் ஒன்றிய அரசு நிறுத்திவைத்துள்ளது. ஒருங்கிணைந்த கல்வி இயக்கத்திற்கான...

