நெல், வேர்க்கடலையில் நேர்த்தியான லாபம்... ஆர்கானிக் விவசாயத்தில் சாதிக்கும் பசுபதி!
செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ள பாலூர் கிராமத்தில் ஒரு காலத்தில் ஊர் முழுக்க விவசாயம் செழித்தோங்கியது. இப்போது அங்கு பத்தில் ஒரு பங்கு நிலத்தில் மட்டும்தான் வெள்ளாமை நடந்து வருகிறது. அதில் எப்போதும் பச்சைப் பசேலென காட்சி தரும் நிலமாக விளங்குகிறது பசுபதியின் விவசாய நிலம். சொந்தமாக எட்டு...
1 ஏக்கர்... 3 ஆண்டுகள்... ரூ.4 லட்சம்...சரியான லாபம் தரும் சவுக்கு!
சென்னை - கும்பகோணம் பிரதான சாலையில் அமைந்துள்ள காடுவெட்டி என்ற கிராமத்தில் இருந்து ஆண்டிமடம் நோக்கி செல்கிறது ஒரு குக்கிராம சாலை. அந்த சாலையின் இருபுறமும் நெல், நிலக்கடலை, கம்பு, செடி முருங்கை என பலவிதமான பயிர்கள் செழிப்பாக வளர்ந்திருக்கின்றன. இந்த சாலையில் சுமார் 5வது கிலோமீட்டரில் அமைந்திருக்கும் திருக்களப்பூர் என்ற சின்னஞ்சிறு கிராமத்திலும் மேற்சொன்ன...
காளான் வளர்ப்பில் கலக்கும் வேளாண் பட்டதாரி!
வீட்டில் இருந்தபடியே ஒரு லாபகரமான தொழில் செய்ய வேண்டுமென்றால் காளான் வளர்ப்பு நல்ல சாய்ஸ். இதற்கு ஓர் உதாரணமாக விளங்குகிறார் கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் நகருக்கு அருகே உள்ள இரணியல்கோணத்தைச் சேர்ந்த ஜெஸ்மி. கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி அக்ரி பயின்ற இவர் காளான் வளர்ப்பைத் தொடங்கி தற்போது நல்ல வருமானம் பார்த்து வரும் ஜெஸ்மியைச்...
மழைக்காலத்தில் கறவைமாடு பராமரிப்பு!
நமது நாட்டு இன மாடுகள் நம்மூர் காலநிலைகளுக்கு ஏற்றவாறு தங்களை தகவமைத்துக்கொள்ளும். ஆனால் இப்போது நாம் பால் உற்பத்திப் பெருக்கத்திற்காக பல்வேறு கலப்பின பசுக்களை வளர்க்கும் சூழல் உருவாகி இருக்கிறது. இத்தகைய பசுக்களுக்கு நமது சீதோஷ்ண நிலை சில ஒவ்வாமைகளை ஏற்படுத்தும். எனவே அத்தகைய பசுக்களை மழைநாட்களில் கண்ணும் கருத்துமாக பாதுகாக்க வேண்டியது அவசியம். கொட்டகை...
சின்ன வெங்காயம் சாகுபடிக்கு சில குறிப்புகள்!
சின்ன வெங்காயம் சாகுபடிக்கு தோதான நிலம், விதைப்பு, நாற்றங்காலுக்கு உரமிடும் முறை உள்ளிட்ட தகவல்களை கடந்த இதழில் கண்டோம். அதன் தொடர்ச்சியாக நடவுப்பாத்தி தயாரிப்பு, களை கட்டுப்பாடு உள்ளிட்ட தகவல்களை இந்த இதழில் காண்போம். நடவுப்பாத்தி தயாரிப்பு நடவு செய்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழவு செய்ய வேண்டும். கடைசி...
லட்சங்களைக் கொட்டிக் கொடுக்கும் உணவுக்காடு!
நெல், வேர்க்கடலை, பலபயிர் சாகுபடி என தனக்குச் சொந்தமான ஐந்து ஏக்கரில் பலவகையான விவசாயங்களை செய்துவருகிறார் திருவள்ளூர், பெரிய நாகப் பூண்டி கிராமத்தைச் சேர்ந்த மோகன்தாஸ். இருந்தபோதும், விவசாயத்தில் பெரிதாகச் சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 60 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதிலும் பெரிய அளவில் லாபம் பார்த்து வருகிறார். 60 ஏக்கரில் சுமார்...
காய்கறி, பூக்கள், கீரைகள்... விதை சேகரிப்பில் கைநிறைய காசு பார்க்கும் இல்லத்தரசி!
``முதல்ல வீட்டுத் தேவைக்கு காய்கறிகள் பயிரிட்டோம். அப்றமா பூக்கள், மஞ்சள் என சாகுபடியை விரிவுபடுத்தினேன். இப்போ பலவகை பூக்கள், காய்கறிகளை பயிரிட்டு விதைகளை உற்பத்தி செஞ்சு விற்கிறேன்” என பேச ஆரம்பித்தார் லாவண்யா. சேலம் மாவட்டம், ஓமலூர் காடையம்பட்டி பகுதியில் தனது ஒரு ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வரும் இவர் பல்வேறு நாட்டு...
மரம் வளர்த்தால் வெள்ளிக்காசு...மாணவர்களை ஊக்குவிக்கும் பசுமை மனிதர்!
தங்களுக்கு கிடைக்கும் சொற்ப வருமானத்தில் இந்த சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் நிச்சயம் போற்றப்பட வேண்டியவர்கள். அவர்களில் ஒருவர்தான் புதுக்கோட்டை சிவக்குமார். புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி செல்லும் சாலையில் கேப்பரை என்ற இடத்தில் ஒரு சிறிய தேனீர்க்கடை நடத்தும் இவர், அதில் இருந்து கிடைக்கும் மிகச்சிறிய வருமானத்தில் பெரும் சேவை ஆற்றுகிறார். பள்ளிகளுக்கு...
கட்டைக் கரும்புக்கு சில கவனிப்புகள் அவசியம்!
விவசாயிகள் பல தலைமுறையாக சாகுபடி செய்துவரும் பயிர்களில் நெல்லும், கரும்பும் முதன்மையானவை. இதில் சர்க்கரை ஆலை எடுத்துக்கொள்ளும், கொள்முதல் செய்யப்பட்ட கரும்புக்கான விலையும் உரிய நேரத்தில் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் கரும்பு சாகுபடியில் ஈடுபட்டவர்கள், அதைத் தொடர்ச்சியாக செய்து வருவார்கள். கரும்பை சாகுபடி செய்வதற்கு இந்த காரணத்தோடு இன்னொரு காரணமும் இருக்கிறது. அது கட்டைக்கரும்பு வருவாய்தான்....


