கள்ளச்சந்தையில் விற்க முயன்ற 148 மதுபாட்டில்கள் பறிமுதல் 19 பேர் மீது போலீசார் வழக்கு வேலூர் மாவட்டம் முழுவதும் ரெய்டு
வேலூர், நவ.13: வேலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கள்ளச்சந்தையில் விற்க முயன்ற 148 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. வேலூர் மாவட்ட எஸ்பி மயில்வாகனன் உத்தரவின் பேரில் வேலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் கள்ளச்சந்தையில் மது விற்பனை தடுப்பு சோதனையில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு இடங்களில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 148...
பசுமாட்டை மீட்க முயன்ற மூதாட்டி பாலாற்றில் மூழ்கி பலி மருமகள் உயிருடன் மீட்பு கே.வி.குப்பம் அருகே வெள்ளத்தில் அடித்துச்சென்ற
கே.வி.குப்பம், நவ.13: கே.வி.குப்பம் அருகே பாலாற்று வெள்ளத்தில் அடித்துச்சென்ற அடித்துச்சென்ற பசுமாட்டை மீட்க முயன்ற மூதாட்டி, நீரில் மூழ்கி பலியானார். அவரது மருமகள் உயிருடன் மீட்கப்பட்டார். வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த காவனூர் ஊராட்சி கருத்தம்பட் பகுதியை சேர்ந்தவர் வஜ்ஜிரம்(70). இவர் பசுமாடுகள் வளர்த்து வருகிறார். இந்த பசுமாடுகளை வஜ்ஜிரம் மனைவி கீதா(60), மகன் அசோக்குமார்(35),...
போதை மாத்திரை விற்பனை வழக்கில் மேலும் ஒருவர் கைது காட்பாடியில்
வேலூர், நவ.12: காட்பாடியில் போதை மாத்திரை விற்பனை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்தனர். காட்பாடி பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் போதை மாத்திரை விற்பனை செய்வதாக காட்பாடி போலீசாருக்கு ரகசிய கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நடத்திய சோதனையில், போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் மொத்த வியாபாரி, சில்லரை வியாபாரி என 26 பேர் மீது...
தனியார் கம்பெனி ஊழியர் ஓடும் பஸ்சில் திடீர் சாவு போலீசார் விசாரணை சேலத்தில் இருந்து வேலூருக்கு வந்தபோது
வேலூர், நவ.12: சேலத்தில் இருந்து வேலூர் வந்து கொண்டிருந்த பஸ்சில் தனியார் கம்பெனி ஊழியர் திடீரென உயிரிழந்தார். இதுகுறித்து வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்ட மொளசூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சிவா(39). கோவையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர் நேற்று அதிகாலை 2 மணியளவில் சேலத்தில்...
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை போக்சோ நீதிமன்றம் உத்தரவு
வேலூர், நவ.12: வேலூரில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது. வேலூர் அடுத்த மூஞ்சூர்பட்டு வடக்குமேடு பகுதியை சேர்ந்தவர் திருமால்(எ)மாலு(25), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2018ம் ஆண்டு 15 வயதுடைய மாற்றுத்திறனாளி சிறுமியை அழைத்துச் சென்று, அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக சிறுமி தனது...
பைக் ஷோரூம் உரிமையாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு மர்ம நபருக்கு போலீசார் வலை உதவி கேட்க வந்ததுபோல்
வேலூர் நவ.11: காட்பாடியில் ஆதரவற்றோருக்கு உதவி கேட்க வந்ததுபோல் பைக் ஷோரூம் உரிமையாளர் வீட்டில் நகை, பணம் திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். காட்பாடி குமரப்பா நகர் 3வது தெருவை சேர்ந்தவர் ஜெயசீலன், பைக் ஷோரூம் நடத்தி வருகிறார். இவரது மனைவி கிருத்திகா(30). மேல்மாடியில் வசிக்கின்றனர். நேற்று காலை இவர்களது வீட்டில் யாரும்...
கொல்லத்திற்கு வாராந்திர சபரிமலை சிறப்பு ரயில் அதிகாரிகள் தகவல் காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக
வேலூர், நவ.11: காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக தெலங்கானா மாநிலம் சார்லப்பள்ளியில் இருந்து கொல்லத்திற்கு வாராந்திர சபரிமலை சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை, மகரவிளக்கு விழா நடக்கவுள்ளது. இவ்விழாவையொட்டி நாடு முழுவதும் இருந்து ஐயப்பனுக்கு மாலை அணிந்த பக்தர்கள், சபரிமலைக்கு யாத்திரை செல்வார்கள். இந்த...
சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடமாட்டேன் ஏ.சி.சண்முகம் பேட்டி வேலூரில் புதிய நீதிக்கட்சி போட்டியிட வாய்ப்புள்ளது
வேலூர், நவ.11: வேலூர் அடுத்த காட்பாடி காங்கேயநல்லூரில் உள்ள திருமுருக கிருபானந்த வாரியார் நினைவிடத்தில் நாளை திருமுருக கிருபானந்த வாரியார் குரு பூஜை நடக்க உள்ளது. நேற்று மாலை புதிய நீதிக்கட்சியின் நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம் நேரில் வந்து திருமுருக கிருபானந்த வாரியார் நினைவிடத்தில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி...
விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி கிசான் திட்டத்தில் 21வது தவணை வழங்கப்படாது வேளாண்மை இணை இயக்குனர் தகவல் வேளாண் அடுக்கக அடையாள எண் பெறாத
வேலூர், நவ.7: வேளாண் அடுக்கக அடையாள எண் பெறாத விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி கிசான் திட்டத்தில் 21வது தவணை வழங்கப்படுவது நிறுத்தப்படும் என்று வேலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஸ்டீபன் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வேலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஸ்டீபன் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: வேலூர் மாவட்டத்தில் பிரதான்...
