மும்முனை மின்சாரம் இல்லாததால் குறுவை சாகுபடி வயல்களில் வெடிப்பு

  தஞ்சாவூர், ஜூலை 10: தஞ்சை அருகே வடக்குபட்டு கிராமத்தில் சாகுபடி செய்திருந்த குறுவை சாகுபடியில் தண்ணீர் பற்றாக்குறையால் வயல்கள் அனைத்தும் வெடிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் சாகுபடி செய்த விவசாயிகள் அனைவரும் வேதனையில் இருந்து வருகின்றனர். தஞ்சை மாவட்டம் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கி வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் சம்பா, குறுவை, தாளடி என மூன்று...

பயிர் கடன் முழுமையாக ரத்துக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

  திருவிடைமருதூர், ஜூலை 10: தவெக அரசின் தேர்தல் வாக்குறுதிப்படி விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருக்கோடிக்காவல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை திருக்கோடிக்காவல், மகாராஜபுரம், கூத்தனூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று காலை வங்கிமுன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக ஊராட்சி மன்ற...

திருக்காட்டுப்பள்ளி அருகே சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கி தருவதாக பண மோசடி

  திருக்காட்டுப்பள்ளி, ஜூலை 10: திருக்காட்டுப்பள்ளி அருகே நேமம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் சாமிநாதன் மனைவி ராணி (62). இவர் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்த போது, மாநில பொதுச்செயலாளராக இருந்த பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இரூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜா மனைவி சவிதா (42) என்பவரிடம், கடந்த 2024ம் ஆண்டு...

கபிஸ்தலம் அருகே மரத்தில் பைக் மோதி சிறுவன் பரிதாப பலி

  தஞ்சை, ஜூலை 9: தஞ்சை மாவட்டம் பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே உள்ள தென்சருக்கை பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆசைத்தம்பி. இவரது மகன் வைரதம்பி (17). இவர் 10ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் மாலை பைக்கில் புத்தூர் சென்றார். கும்பகோணம்-திருவையாறு சாலையில் மேட்டுத்தெரு பாலம்...

தஞ்சை பழைய பேருந்து நிலைய பகுதியில் குண்டும், குழியுமாக உள்ள பள்ளம் சீர் செய்யப்படுமா? சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

  தஞ்சாவூர், ஜூலை 9: தஞ்சை பழைய பேருந்து நிலைய நுழைவு வாயில் பகுதியில் குண்டும், குழியுமாக உள்ள பள்ளத்தை சீர் செய்ய வேண்டும் என தஞ்சை மாநகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து அம்மாபேட்டை, மாரியம்மன் கோவில், சாலியமங்கலம், நீடாமங்கலம் மற்றும் மருத்துவக் கல்லூரி, புதிய பேருந்து நிலையம், பிள்ளையார்பட்டி, வல்லம்,...

திருப்பனந்தாள் அருகே கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாய் உடைப்பை விரைந்து சீர் செய்ய வேண்டும்: போக்குவரத்து தடையால் மக்கள் கடும் அவதி

  திருவிடைமருதூர், ஜூலை 9: தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே பாலாக்குடி பகுதியில் இருந்து திருவள்ளியங்குடிக்கு செல்லும் இணைப்பு சாலை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாயில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. அதனை சீரமைக்க குடிநீர் வடிகால் வாரியம் சார்பில்...

ரவுடிக்கு வெடிகுண்டு தயாரித்து கொடுத்த இளம்பெண் கைது

  திருவிடைமருதூர், ஜூலை 8: தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள சாக்கோட்டையை சேர்ந்தவர் பத்மகுமரன். இவருக்கும் திருபுவனத்தை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான குருமூர்த்திருக்கும் (38) பணம் கொடுக்கல் வாங்கல் ெதாடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் குருமூர்த்தி, நண்பர்களுடன் சேர்ந்து பத்மகுமரன் வீட்டு முன் நின்ற கார் மீது நாட்டு வெடிகுண்டு வீசினார்....

தஞ்சை அருகே துணிகரம்: தலைமை ஆசிரியர் வீட்டில் 7 பவுன் நகை திருட்டு

  வல்லம், ஜூலை 8: தஞ்சாவூர் அருகே ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் இருந்து 7 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் அருகே ஞானம் நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (70). ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். இவரது மனைவி மணிமாலா. இவர்களின் மகள்...

பாபநாசம் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை இயக்கம் செய்ய நடவடிக்கை தேவை

  தஞ்சாவூர், ஜூலை 8: பாபநாசம் தாலுகாவில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள சுமார் 10 ஆயிரம் நெல் மூட்டைகளை இயக்கம் செய்ய பிஎம்எஸ் தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேசன் பாரதிய தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலர் நாகராஜன் கூறியதாவது; தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்...

தஞ்சையில் உணவு பாதுகாப்பு, பதிவு பயிற்சி முகாம்; உணவு பொருட்களில் செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்த கூடாது: உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் அறிவுரை

  தஞ்சாவூர், ஜூலை 6: தஞ்சையில் சாலையோர உணவு வணிகர்களுக்கான உணவு பாதுகாப்பு பயிற்சி, பதிவு சான்றிதழ் முகாமில் உணவுப் பொருட்களுக்கு செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தக்கூடாது என உணவு பாதுகாப்புத்துறை தஞ்சை மாவட்ட நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை தஞ்சை மாவட்டம் சார்பில் சாலையோர...