துறைமங்கலம் அருகே ஆலந்துறை அம்மன் கோயில் இடம் ஆக்கிரமிப்பு
பெரம்பலூர், ஜூன் 16: பெரம்பலூர் துறைமங்கலம் அருகே கோவில் இடத்தை தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுத்தர வேண்டி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். பெரம்பலூர் கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஷரண்யா அறி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம்,...
அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
அரியலூர் ஜூன் 16: அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில், சமூக நலன் (ம) மகளிர் உரிமைத்துறையின் சார்பில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி கலெக்டர் மிருணாளினி தலைமையில் நேற்று நடைபெற்றது. அதன்படி முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழியான “இந்திய குடிமகன், குடிமகளாகிய நான், முதியோர்களை குடும்பத்தில் நல்ல முறையில் அரவணைப்போடு பராமரித்திடுவேன் எனவும்,...
குடும்ப தகராறில் புரோட்டோ மாஸ்டர் தற்கொலை
ஜெயங்கொண்டம், ஜூன் 15: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் விளந்தை தெற்கு தெருவை சேர்ந்தவர் வீரமணி (49) புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த சில காலமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். அவரது மனைவி சுதா(45) வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே உட்கார்ந்து இருக்கிறீர்களே என கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் வாய்...
பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம்
பெரம்பலூர், ஜூன் 15: பெரம்பலூர் அரசு அரசு தலைமை மருத்துவமனை ரத்த வங்கி பிரிவில் இரத்ததான முகாம் நடந்தது. முகாமிற்கு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா தலைமை வகித்தார். முகாமை பெரம்பலூர் எம்எல்ஏ சிவக்குமார் தொடங்கி வைத்தார். உதிரம் நண்பர்கள் அறக்கட்டளை குருதி ஏற்பாட்டாளர் உதிரம் நாகராஜ் முன்னிலை வகித்தார். இம்முகாமில் 77வது முறையாக...
பெரம்பலூரில் பலாப்பழம் விற்பனை படுஜோர்
பெரம்பலூர், ஜூன் 15: பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மலை போல் குவித்து வைத்து பலாப்பழம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிலோ ரூ. 25 விற்கப்படும் பலாப்பழங்கள் சாதாரணமாக ஒரு பழம் 6 கிலோ எடைக்கு குறைவின்றி உள்ளதால் ரூ. 150 முதல் ரூ. 300 வரை விற்பனை படுஞ்ஜேராக நடந்து வருகிறது. பெரம்பலூர்...
லாரியில் எம்.சாண்ட் கடத்திய டிரைவர் சிறையில் அடைப்பு
பாடாலூர், ஜூன் 13: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவில் உள்ள சில கிரஷர்களில் அனுமதியின்றி எம்.சாண்ட் (மணல்) ஏற்றி செல்வதாக ஆர்டிஓ அனிதாவிற்கு தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று முன்தினம் அவர் ஆலத்தூர் தாலுகா பகுதியில் தீவிர ஆய்வு பணிகள் மேற்கொண்டார். இந்தநிலையில் ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம்-கூத்தனூர் செல்லும் சாலையில் லாரி ஒன்று செட்டிகுளம் வழியாக...
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகளை ஒருபோதும் எவ்வித பணியிலும் ஈடுபட விடமாட்டோம்
பெரம்பலூர், ஜூன் 13: பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட கலெக்டர் ஷரண்யா அறி தலைமையில் குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றும் உறுதிமொழியினை அனைத்து அரசு அலுவலர்களும் ஏற்றனர். தொழிலாளர் நலத்துறையின் சார்பில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12ம் நாள் உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், ெபரம்பலூர் கலெக்டர்...
பெரம்பலூர் மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் ரத்த தானம்
பெரம்பலூர், ஜூன் 13: பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இணைந்து நடத்திய அரசு அலுவலர்களுக்கான இரத்த தான முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஷரண்யா அறி இரத்த தானம் வழங்கி முகாமினை தொடங்கி வைத்தார். இரத்த தான முகாமில் பெரம்பலூர் மாவட்ட...
பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் 13ம்தேதி நடக்கிறது
பெரம்பலூர், ஜூன் 11: பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் சம்மந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நாளை மறுநாள் 13ம்தேதி நடைபெற உள்ளது கலெக்டர் ஷரண்யா அறி தெரிவித்திருப்பதாவது: பொது விநியோகத்திட்டம் சார்ந்த குறைபாடுகளைக் களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும், சிறப்பு...

