100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி கொளக்காநத்தம் அரசு கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

பாடாலூர், பிப்.16: சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி ஆலத்தூர் தாலுகா கொளக்காநத்தம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் மிருணாளினி உத்தரவின் படி குன்னம் சட்ட மன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்து வருகிறது. அதன்படி ஆலத்தூர் தாலுகா குன்னம் சட்டமன்ற தொகுதியில்...

கொளக்காநத்தம் கிராமத்தில் ரேஷன் கார்டு சிறப்பு குறைதீர் முகாம்

பாடாலூர், பிப்.16: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கொளக்காநத்தம் கிராமத்தில் தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர் முகாம் நேற்று முன்தினம் நடந்தது. இந்த முகாமிற்கு ஆலத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் சசிகுமார் தலைமை வகித்தார். முகாமில் பொதுமக்கள் ரேஷன் கடைகள் குறைகள், மின்னணு...

துங்கபுரம் நூலக கட்டிடத்தை புதிதாக கட்டித்தர வேண்டும் பள்ளி மாணவ, மாணவிகள் எதிர்பார்ப்பு

குன்னம், பிப். 16: துங்கபுரம் நூலக கட்டிடத்தை புதிதாக கட்டி தர வேண்டும் என்று பள்ளி மாணவ, மாணவிகள் எதிர்பார்க்கின்றனர். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் துங்கபுரத்தில் பஸ் நிலையம் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே நூலகம் அமைந்துள்ளது. இந்த நூலகம் சாலையில் இருந்து இரண்டடிக்கு கீழே உள்ளது. இதனால் மழைக்காலங்களில் மழை நீர் நூலகத்திற்குள்...

மாவட்ட காவல்துறை சார்பில் போதைப் பொருட்களால் ஏற்படும் விளைவு குறித்து விழிப்புணர்வு

ஜெயங்கொண்டம், பிப்.14: அரியலூர் மற்றும் கீழப்பழுவூரில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினர் சார்பில் பொதுமக்களுக்கு, போதை பொருட்களால் ஏற்படும் விளைவு குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின்படி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ்செல்வன் தலைமையில் மதுவிலக்கு அமல்பிரிவு காவல்துறையினர் கீழப்பழூவூர் மற்றும் அரியலூர் பேருந்து...

வேப்பூரில் ஒன்றிய அரசை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கண்டன ஆர்ப்பாட்டம்

குன்னம், பிப்.14: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் பஸ் நிலையத்தில் வேப்பூர் ஒன்றிய திமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்தும் அதற்கு துணை போகும் அதிமுகவை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, வேப்பூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் மதியழகன் தலைமை தாங்கினார். வேப்பூர் தெற்கு ஒன்றிய...

பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ரவுண்டானாவில் புற்கள் பதித்து அழகுபடுத்தும் பணி

பெரம்பலூர், பிப்.14: பெரம்பலூர் கலெக்டர் அலுவலக ரவுண்டானா அழகுபடுத்தும் பணி, வாட்டர் ஸ்பிரிங்லர் வசதியுடன் புற்கள் பதிக்கும்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் போர்டிகோ முன்புள்ள ரவுண்டானா பகுதியில் பெரம்பலூர் மாவட்ட தோட்டக்கலை துறை சார்பாக வாட்டர் ஸ்பிரிங்லர் வசதியுடன், புற்கள் பதிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது....

பெரம்பலூரில் 14ம்தேதி ரேஷன் கார்டு குறைதீர் கூட்டம்

பெரம்பலூர், பிப். 13: பெரம்பலூர் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் சம்மந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நாளை (14ஆம்தேதி) நடைபெறவுள்ளது என்று மாவட்டக் கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது : பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைபாடுகளைக் களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை...

வேப்பூர் ஊராட்சி அலுவலகம் முன்பு 100 நாள் வேலை வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

குன்னம், பிப்.13: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வடக்கலூர் அகரம் கிராம மக்கள், 100 நாள் வேலை வழங்கக்கோரி வேப்பூர் ஊராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். வடக்கலூர் ஊராட்சிக்குட்பட்ட அகரம் கிராம மக்களுக்கு கடந்த 2025ம் ஆண்டு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் ஏழு நாட்களுக்கு...

கீழப்பழுவூரில் பள்ளி மாணவர்களுக்கு வேளாண் கல்வி விழிப்புணர்வு

ஜெயங்கொண்டம், பிப்.13: பெரம்பலூர் தந்தை ரோவர் வேளாண் கல்லூரி மாணவிகள், கீழப்பழுவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வேளாண் கல்வி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வேளாண் கல்வியின் முக்கியத்துவம் பெருகி வரும் மக்கள் தொகைக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய நவீன வேளாண் கல்வியின் அவசியம் பற்றி விளக்கப்பட்டது. வேளாண்மையில் ட்ரோன் தொழில்நுட்பம், துல்லியப் பண்ணையம் மற்றும்...

ஜெயங்கொண்டத்தில் மார்ச் 1ல் கிரிக்கெட் வீரர்களுக்கான நடுவர் கருத்தரங்கம்

  தா.பழூர், பிப்.11: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் அரியலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் இணைந்து நடத்தும் நடுவர்களுக்கான கருத்தரங்கம் அடுத்த மாதம் 1ம் தேதி ஜெயங்கொண்டம் மாடர்ன் கல்லூரியில் நடைபெறுகிறது. அரியலூர் மாவட்டத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கான நடுவர் கருத்தரங்கில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 9976999557 என்ற மொபைல் எண்ணிற்கு தொடர்பு கொண்டு விண்ணப்பத்தை...