இரண்டாம் போக பாசனத்திற்கு அமராவதி ஆற்றில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு

கோவை, நவ. 15: திருப்பூர் மாவட்டம் அமராவதி ஆற்றில் உள்ள 6 பழைய ராஜவாய்க்கால்களின் (குமரலிங்கம், சர்க்கார் கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர் மற்றும் காரத்தொழுவு) 4,686 ஏக்கர் பாசன நிலங்களின், 2025-2026ம் ஆண்டு, இரண்டாம் போக பாசனத்திற்காக, அமராவதி ஆற்று மதகு வழியாக 15.11.2025 (இன்று) முதல் 28.02.2026 வரை 105 நாட்களில், 40...

கோத்தகிரியில் காட்டுமாடு உலா

கோத்தகிரி,நவ.15: கோத்தகிரியில் வயது முதிர்ந்த காட்டு மாடு பகல் நேரங்களில் உலா வருவதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக காட்டு மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பகல் மற்றும் இரவு நேரங்களில் குடியிருப்பு, சாலைகள், தேயிலை தோட்ட பகுதியில் சர்வசாதாரணமாக உலா வரத்தொடங்கி...

ஊட்டி சுற்று வட்டாரத்தில் பனி மூட்டத்துடன் சாரல் மழை: குளிரால் மக்கள் அவதி

ஊட்டி, நவ.15: நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை துவங்கியது. குறிப்பாக குன்னூர், கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகள் கொட்டிய கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் விழுதல், மண் சரிவுகள் உள்ளிட்ட இடர்பாடுகள் ஏற்பட்டன. இவை உடனுக்குடன் அகற்றப்பட்டன. இந்த சூழலில் மழை குறைந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நீலகிரி...

குண்டும் குழியுமான ஓர்கடவு பாக்கனா சாலையை சீரமைக்க கோரிக்கை

பந்தலூர், நவ.13: பந்தலூர் அருகே குந்தலாடி ஓர்கடவு பகுதியில் இருந்து பாக்கனா செல்லும் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக இருப்பதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூர் ஊராட்சி ஒன்றியம், நெலாக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட குந்தலாடி ஓர்கடவு முதல் பாக்கனா, புத்தூர்வயல் செல்லும் சாலை பல இடங்களில் பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இப்பகுதியில் ஏராளமானோர் வசித்து...

கோத்தகிரியில் பசுந்தேயிலை மகசூல் அதிகரிப்பு

கோத்தகிரி, நவ.13: கோத்தகிரி பகுதியில் பசுந்தேயிலை மகசூல் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக தேயிலை உற்பத்தி உள்ளது. இந்நிலையில், தொடர்ந்து பெய்த சாரல் மழை, மிதமான ஈரப்பதத்தால் மலை மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக, மலை காய்கறி, தேயிலை உற்பத்தி என விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில் உள்ள...

புதிதாக இயக்கப்பட்ட பஸ்களின் இருக்கையால் முதுகு, கழுத்து வலி

ஊட்டி, நவ. 13: அரசு போக்குவரத்து கழகத்தில் புதிதாக இயக்கப்பட்டுள்ள பஸ்களில் இருக்கைகள் செங்குத்தாக உள்ளதால், பொதுமக்கள் வெகுதூரம் அமர்ந்து பயணிக்க முடியாமல் அவதிக்குள்ளாகி உள்ளனர். தமிழ்நாடு முழுவதும், அரசு போக்குவரத்து கழகம் மூலம் ஏராளமான புதிய பஸ்கள் இயக்கப்படுகிறது. ஏற்கனவே, இருந்த பழைய பஸ்களுக்கு பதிலாக இந்த பஸ்கள் இயக்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் இருந்து...

தொடர் மழையால் குறுமிளகு விவசாயம் பாதிப்பு

பந்தலூர், நவ.12: பந்தலூர் சுற்று வட்டாரப்பகுதியில் தொடர்மழையால் குறுமிளகு விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் மற்றும் கூடலூர் கேரளா மாநிலம் வயநாடு மாவட்டங்களில் தேயிலை, காப்பி செடிகளுக்கு இடையே சில்வர்வொக், பலா மரங்கள் மற்றும் காட்டு மரங்களில் குறுமிளகு கொடிகள் ஊடு பயிர்களாக வளக்கப்பட்டு விவசாயிகள் பயனடைந்து வந்தனர். மருத்துவ குணம் கொண்ட குறுமிளகு...

ஊட்டியில் கடும் மேக மூட்டம் சாரல் மழையால் குளிர்

ஊட்டி, நவ. 12: ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மேக மூட்டம் மற்றும் சாரல் மழையால் குளிர் அதிகரித்துள்ளது.  நீலகிரி மாவட்டத்தில் நவம்பர் மாதம் துவங்கினாலே பனியின் தாக்கம் இருக்கும். இரண்டாவது வாரத்திற்கு மேல் உறை பனியின் தாக்கம் அதிகமாக காணப்படும். இதுபோன்ற சமயங்களில் அதிகாலை நேரங்களில் கடும் பனி மூட்டம் காணப்படும். வாகனங்கள் முகப்பு...

ரேஷன் கடைகளில் அயோடின் உப்பு தேயிலை தூள் விற்க வலியுறுத்தல்

ஊட்டி, நவ. 12: கோத்தகிரி புளூ மவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்க மாதாந்திர செயற்குழு கூட்டம் நடந்தது. சங்க தலைவர் வாசுதேவன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஜெயந்தி, இணை செயலாளர்கள் வினோபா பாப், கண்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் முகமது சலீம் அமைப்பின் கடந்த மாத செயல்பாடுகள் மற்றும் எதிர்கால செயல்பாடுகள் குறித்து பேசினார்....

டிரேடிங்கில் அதிக லாபம் தருவதாக கோவை தொழிலதிபரிடம் ரூ.1.20 கோடி மோசடி: வக்கீலிடம் சென்றதால் ரூ.90 லட்சம் தப்பியது

கோவை, நவ. 11: டிரேடிங்கில் அதிக லாபம் தருவதாக தொழில் அதிபரிடம் ரூ.1.20 கோடி மோசடி செய்துள்ளனர். அவர் வக்கீலிடம் சென்றதால் ரூ.90 லட்சம் தப்பியது. கோவையை சேர்ந்தவர் 45 வயது தொழில் அதிபர். இவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் தொடர்பு கொண்டு உள்ளார். அவர், தொழில் அதிபரிடம் தான் டிரேடிங்...