மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு பயிற்சி

பழநி, மார்ச் 9: பழநியில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு ஆளுமைத்திறன் குறித்த பயிற்சி நடந்தது. இதில் அவார்டு அறக்கட்டளை பகல் நேர காப்பக மாணவர்கள், நகர்ப்புற பள்ளிகளில் உள்ள 6, 7, 8ம் வகுப்புகளில் உள்ள மாற்றுத்திறன் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர். ஆளுமைத்திறன் தொடர்பான பயிற்சிகளும், கைவேலை, அழகு சாதனம் மற்றும் வீடுகளுக்கான...

கலப்படம் கண்டறியும் பயிற்சி

பழநி, மார்ச் 9: பழநியில் உள்ள தனியார் மண்டபத்தில் உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வதை கண்டறியும் பயிற்சி முகாம் நடந்தது. நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட இம்முகாமிற்கு, நகராட்சித் தலைவர் உமா மகேஸ்வரி தலைமை வகித்தார். பயிற்சி முகாமில் உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வதால் ஏற்படும் தீமை, நோய்களின் வகைகள், கண்டறியும் முறை, குற்றத்திற்கான...

புகையிலை விற்ற கடைகளுக்கு சீல்

நத்தம், மார்ச் 9: நத்தம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ரகசிய தகவல் வந்ததையடுத்து மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கலைவாணி ஆலோசனையின் பேரில் நத்தம் உணவு பாதுகாப்பு அலுவலர் ஜாபர் சாதிக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டார். இதில் அண்ணா நகர், கோவில்பட்டி பகுதிகளில்...

நிலக்கோட்டை கந்தப்பக்கோட்டையில் இடியும் நிலையில் குடிநீர் தொட்டி: அகற்ற கோரிக்கை

நிலக்கோட்டை, மார்ச் 4: நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் குல்லலக்குண்டு ஊராட்சிக்குட்பட்டது கந்தப்பக்கோட்டை கிராமம். இங்கு சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி உள்ளது. இதன்மூலம்தான் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்த குடிநீர் தொட்டி மிகவும் பழுதடைந்த...

கொடைரோடு அருகே விவசாயி தற்கொலை

நிலக்கோட்டை, மார்ச் 4: கொடைரோடு அருகேயுள்ள முருகத்துரான்பட்டியை சேர்ந்தவர் சூசை சேசுராஜ் (46). விவசாயி. இவருக்கு கடன் தொல்லை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட சூசை சேசுராஜ் நேற்று முன்தினம் விவசாயத்திற்கு பயன்படுத்துவதற்காக வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கினார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக அம்மையநாயக்கனூர் அரசு...

பழநி அருகே கிணற்றில் விழுந்து மூதாட்டி சாவு

பழநி, மார்ச் 4: பழநி அருகே அக்கமநாயக்கன்புதூரை சேர்ந்தவர் சங்கரம்மாள் (72). லேசான மனநிலை பாதிப்பு உடையவர். நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சங்கரம்மாள் மாயமானார். பல்வேறு இடங்களில் தேடிய நிலையில் அருகில் உள்ள கிணற்றில் பிணமாக மிதந்தார். இதுகுறித்து பழநி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதன்பேரில் நிலைய அலுவலர் காளிதாஸ் தலைமையிலான தீயணைப்பு...

போலீசாரை மிரட்டிய 6 பேர் அதிரடி கைது

திண்டுக்கல், மார்ச் 3: திண்டுக்கல் அருகே போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல் தாலுகா இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையில், எஸ்ஐ கிருஷ்ணகுமார், எஸ்எஸ்ஐ அரியவேல் தலைமையிலான போலீசார் திண்டுக்கல் - எம்.எம்.கோவிலூர் ரோடு குழந்தைபட்டி பிரிவு அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக காரில் சீலப்பாடி குழிப்பட்டியைச்...

நத்தத்தில் இருந்து பைக் திருடிய இளைஞர் கைது

நத்தம், மார்ச் 3: நத்தத்தில் பைக் திருடிய இளைஞர, திண்டுக்கல் அருகே போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியை சேர்ந்தவர் முருகராஜ் (47). இவர் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் தனியார் இருசக்கர வாகனம் விற்பனை நிலையத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த பிப்.24ம் தேதி...

முதியவரை தாக்கி 5 பவுன் சங்கிலி, பணம் திருட்டு: சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது

வேடசந்தூர், மார்ச் 3: வேடசந்தூர் அருகே ஸ்ரீராமபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (80) விவசாயி. இவரது மனைவி கடந்த ஆண்டு இறந்த நிலையில், இரு மகன்களும் அவர்களின் மனைவி, குழந்தைகளுடன் வெளியூரில் வசிக்கின்றனர். கடந்த பிப்.27ம் தேதி அதிகாலை வீட்டில் தனிமையில் சண்முகம் தூங்கிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் சிலர்,...

நத்தத்தில் டூவீலர் திருட்டு

நத்தம், மார்ச். 2: கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியை சேர்ந்தவர் முருகராஜ் (47). நத்தம் அண்ணா நகரில் தங்கி யூனியன் அலுவலகம் அருகேயுள்ள டூவீலர் விற்பனை நிலையத்த்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த பிப்.24ம் தேதி இரவு வேலை முடிந்த பின் கடையின் முன் டூவீலரை நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலையில் வந்து...